மூணார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு கேரள கல்லூரியில் வளாகத்தில் நடக்கும் அவலநிலையை பற்றிய கதை. படத்தின் கதை 80களில் துவங்குகிறது. மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞன் கதிர் (ஜி வி பிரகாஷ்...
நாயகன் நஸ்லென் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல், தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். ஆனால் விசா கிடைக்காததால்...
நியூயார்க் நகரில் வசிக்கும் நாயகி ராஹி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். இதற்கு பழிதீர்க்கும் வகையில், போதை...
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சம்ஸ்தானத்தை ஆண்டு வருகின்ற ராணி மல்லிகா ஷெராவத், பாம்பு கடித்து இறந்து விடுவார் என்று ஜோதிடர் ஒருவர் சொல்லுகிறார். இதனால், அந்த பகுதியிலுள்ள ஒட்டுமொத்த பாம்புகளையும் கொன்றழிக்க உத்தரவிடுகிறார். பாம்புகள்...
புறா பந்தயமும் அதில் நடக்கும் மோதலையும் சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த செய்யது மஜித், புறா பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவரது குடும்பம் புறா பந்தையத்தால் பல...
மூன்று வில்லன்களையும் ஒரே புள்ளியில் இணைத்து வித்தை செய்யும் சதீஷ். திருட்டு தொழில் செய்து வந்த ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ஆகியோர் தனித்தனியாக பிரித்து தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் ஆனந்தராஜ், தங்கம்...
அடுத்ததுடுத்து நடக்கும் கொலைகளும், அதற்கு பின்னால் நடக்கும் மர்மங்களும் படத்தின் கதை. கதைக்களம் தனது காதல் மனைவியுடன் காரில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் மனைவி மரணம் அடைய நினைவை இழந்து 2...
ஆயுள் தண்டனை கைதியான ஜெயம் ரவி பரோலில் தன் குடும்பத்தை சந்திக்க வருகிறார். இவர் வந்த நேரத்தில் அரசியல்வாதிகள் இரண்டு பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜெயம் ரவிதான் என்று போலீஸ் அதிகாரி...
சிறு கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்ற ரஜினி அங்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார். இவரது மகன் விக்ராந்திற்கும் ரஜினியின் நண்பரின் மகன் விஷ்ணு விஷாலும் சிறு வயதில் இருந்தே எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.விஷ்ணு விஷால்...
கதாநாயகன் மணிகண்டன் வேலைக்கு எதுவும் செல்லாமல் கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார். இவரது காதலி ஸ்ரீ கவுரி பிரியா ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி...