இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர, மகன்கள் தங்களது வாழ்க்கையில் செட்டிலாகும் நிலையில், தன் வாழ்க்கையையும் மீண்டும் ஒருமுறை பற்றி...
குறட்டையால் அவதிப்படும் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்த படம். அம்மா, அக்கா, தங்கை, மாமா என எளிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் மணிகண்டன். தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் மணிகண்டனுக்கு இருப்பதால் பல இடங்களில்...