புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், ‘புஷ்பா 2’ கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில் நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் காணொளிக் காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் ஆஜரானார். வழக்கில்...

