புதிய அவதாரம் எடுக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ்!
சமூகப் பார்வையும் யதார்த்தமான கதைக்களங்களும் கொண்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’,...

