Tag : vishal
Don’t Worry Da Machi Lyrical Video
Don’t Worry Da Machi Lyrical Video...
விஜய் விஷால் குறித்து கேட்க பத்திரிக்கையாளர்கள்.. ஒரே வார்த்தையில் பதில் அளித்த ரஜினிகாந்த்
ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி,...
“அரசியல் என்பது பொதுப்பணி”: நடிகர் விஷால் பேச்சு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். விரைவில் நடக்கவுள்ள பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார்....
கட்சி தொடங்கினாரா விஷால்.. முற்றுப்புள்ளி வைத்து விஷால் வெளியிட்ட அறிக்கை
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வரும் இவர் விஷால் மக்கள் இயக்கம், தேவி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலமாக தொடர்ந்து மக்களுக்கு உதவி...
விஜயை தொடர்ந்து கட்சி தொடங்கப் போகும் பிரபல நடிகர். வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் இருப்பவர் தளபதி விஜய். நடிப்பில் தற்போது கோபி என்ற திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில் மேலும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க...
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து விஷால் போட்ட பதிவு
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்....
சேர்ந்து நடிக்க ஆசை இருந்தா வா- சண்முக பாண்டியனுக்கு அழைப்பு விடுத்த விஷால்
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல்...
லைகா தன் மீது அவதூறு பரப்பி பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது- விஷால் குற்றச்சாட்டு
நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது....