இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு தனி ஆளுமையை பதிவிட்டார். அவருக்கான இடம் அவருக்கே என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன் மாலை நேரத்து மயக்கம்...
இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷின் அனைத்து ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் புதுப்பேட்டை 2 படம் எப்போது உருவாகி வெளிவரும் என்பது தான். சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பஇயக்குனர் செல்வராகவன் “நான்...
இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னை இயக்குநீர்களில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் தரமான படைப்புகளாக கூறப்படும். கடைசியாக இவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் என்.ஜி.கே. மேலும் புதுப்பேட்டை 2...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கள் உரையாடி வருகின்றனர். அந்த வகையில்,...
கொரோனா அச்சத்தால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில், நடிகர்...
தமிழில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனது இயக்கத்தின் மூலமாக பல நல்ல படங்களை திரையுலகிற்கும் தனது ரசிகர்களுக்கும் விருந்தாக தந்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் எடுத்த புதுப்பேட்டை,...
செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். ஆனால், கடந்த சில படங்கள் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாவதையும் தவிர்க்க முடியாது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்து தனுஷை வைத்து படம் இயக்குவதாக ஒரு தகவல்...
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார். 2017ம் ஆண்டே படப்பிடிப்பு...