பாக்யாவுக்காக லெட்டர் எழுதி இருக்கும் கோபி, ராதிகா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க செல்விக்கு சந்தேகம் வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா...

