ஒரு சிறய கடை வைத்து தொழில் நடத்தி வரும் ஆடுகளம் முருகதாஸ், தனது மனைவி மற்றும் ஒரே மகள் பிரதிக்ஷாவுடன் வாழ்ந்து வருகிறார். மகள் மீது அதீத அன்புடன் இருக்கும் முருகதாஸ் கடையை விட்டால்...
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவு ஒரு விபத்தில் சிக்கும் பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார். போதையில் இருக்கும் பிரசன்னா, உதயநிதிக்கு...
சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுகிறார். அதன்பின் அவருடைய மனைவி இரு மகன்களுடன் வேறொரு நகரத்தில் குடியேறுகிறார். அவரது மகன்...
காவல்துறை ஆய்வாளராக இருக்கும் நாயகன் பிரஜின், தனது மனைவி வித்யா பிரதீப்புடன் குற்றாலத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, லாரியில் அடிபட்டு இறந்த பெண்ணின் வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் பிரஜின். மீண்டும் ஒரு விபத்து...
நாயகன் இஷான் கபடி வீரர். இவருக்கும் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த நாயகி பிரணாலிக்கும் காதல் மலர்கிறது. அதே சமயம் வில்லன் டேனியல் பாலாஜி சில இளைஞர்கள் மூலம் இளம் பெண்களை காதல் என்ற போர்வையில்...
தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. இவர் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் கல்வி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசு பள்ளிகளை...
ஒரே கல்லூரியில் படித்து வரும் கவின் மற்று அபர்ணா காதலித்து வருகின்றனர். பின்னர் அந்த காதல் எல்லை மீற அபர்ணா கர்ப்பமாகிறார். இவர்களை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். பின்னர்...
சதீஷும் அவரது நண்பர் ரமேஷ் திலக்கும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். மசாலா படம் எடுக்கும் இயக்குனரான சதீஷ் எப்படியாவது ஒரு தயாரிப்பாளரிடம் பேசி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்....
திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியின் மகனாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அரசாங்க உத்யோகத்தில் மட்டுமே சேரவேண்டும் என்று தந்தை ஆசைப்படுவதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி. அதே ஊரில் கல்லூரியில் படிக்கும்...
சசிகுமாரும் அவரது தந்தை ஆடுகளம் நரேனும் சென்னையில் உள்ள ஒரு ரேஸ் கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். சசிகுமார் தயார்படுத்தும் குதிரையை யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்கு தாயர் செய்து வைத்திருக்கிறார். ஒரு போட்டியில்...