கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு சர்வீஸ் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் அவரின் வாழ்க்கையில், ஒரு மர்மமான கண்டெய்னர்
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி பரத், ஆரம்பத்திலேயே அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தியை
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத விதமாக பெரும் நெருக்கடியாக மாறுகிறது. அனுமதி பெற்று நடைபெறவிருந்த அந்த திருமண வீடு,
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.