தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி தற்போது கிட்டத்தட்ட 68 படங்கள் நடித்துவிட்டார் நடிகை நயன்தாரா.
மேலும் கடந்த 18 வருடங்களாக மார்க்கெட் இழக்காமல், தற்போது வரை முன்னணி நடிகைகளில் முதன்மையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம் எனும் படம் ரசிகர்களால் ரசிக்கப்படாமல் தோல்வியடைந்தது.
இந்நிலையில் கொலையுதிர் காலம் காலம் படத்தில் நடித்ததை குறித்து வெட்கப்படுகிறேன் என்றும் அதற்கு காரணம் அப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கூட கேட்காமல் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதும் தான் காரணம் என்று நயன்தாரா தெரிவித்துள்ளாராம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…