தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன், அண்மையில் இவரும் சூர்யா தேவி என்பவரும் வனிதாவின் திருமணத்திற்கு எதிராக பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக நாஞ்சில் விஜயன் தனது தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சூர்யா தேவி கையில் பேட் உடன் நான்கு அடியாட்களை வைத்து கொண்டு அவரின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதை சுதாரித்து கொண்டு தப்பி ஓடிய நாஞ்சில் விஜயனை ஆட்டோவில் வைத்து நான்கு அடியாட்கள், அவரை அடித்துள்ளனர்.
மேலும் சூர்யா தேவி வீட்டின் உள்ளே சென்று நாஞ்சில் விஜயனின் அம்மா, அக்காவை அடித்தது மட்டுமின்றி வீட்டில் உள்ள பொருட்களையும் உடைத்துள்ளார். இவ்வாறு எல்லாம் நடந்தகாக நாஞ்சில் விஜயனின் அக்காவான ரேனுகா தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…