தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி தற்போது கிட்டத்தட்ட 68 படங்கள் நடித்துவிட்டார் நடிகை நயன்தாரா.
மேலும் கடந்த 18 வருடங்களாக மார்க்கெட் இழக்காமல், தற்போது வரை முன்னணி நடிகைகளில் முதன்மையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம் எனும் படம் ரசிகர்களால் ரசிக்கப்படாமல் தோல்வியடைந்தது.
இந்நிலையில் கொலையுதிர் காலம் காலம் படத்தில் நடித்ததை குறித்து வெட்கப்படுகிறேன் என்றும் அதற்கு காரணம் அப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கூட கேட்காமல் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதும் தான் காரணம் என்று நயன்தாரா தெரிவித்துள்ளாராம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…