Actor Akshay Kumar to Undergo Eye Surgery
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சிங் இஸ் கிங்’ படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மியுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வித்யா பாலன் மற்றும் ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளாவில் இருந்து திரும்பியுள்ள அக்ஷய் குமார், விரைவில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சைக்குப் பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…
தவெக தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை…