Actor Akshay Kumar to Undergo Eye Surgery
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சிங் இஸ் கிங்’ படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மியுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வித்யா பாலன் மற்றும் ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளாவில் இருந்து திரும்பியுள்ள அக்ஷய் குமார், விரைவில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சைக்குப் பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…