தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலும் இவர்கள் இருவரும் மௌனம் காத்து வந்திருந்தனர் இந்த நிலையில் நேற்று நியூ இயர் ஐ ரோமில் ஒன்றாக சேர்ந்து இருவரும் கொண்டாடியுள்ளனர். இந்தப் புத்தாண்டு பயணத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இவர்களின் திருமணம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ராஷ்மிகா மந்தனாவிற்கும் விஜய் தேவர் கொண்டவர்க்கும் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கலந்து கொள்ளும் வகையில் தென்னிந்திய மற்றும் ராஜஸ்தானி பாரம்பரியங்களில் கலவையுடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


