திருத்தணி சம்பவம் – இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து
திருத்தணி சம்பவம் – இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து ‘வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்’ என திருத்தணி சம்பவம் குறித்து திரைப்பட...

