தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன், அண்மையில் இவரும் சூர்யா தேவி என்பவரும் வனிதாவின் திருமணத்திற்கு எதிராக பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக நாஞ்சில் விஜயன் தனது தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சூர்யா தேவி கையில் பேட் உடன் நான்கு அடியாட்களை வைத்து கொண்டு அவரின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதை சுதாரித்து கொண்டு தப்பி ஓடிய நாஞ்சில் விஜயனை ஆட்டோவில் வைத்து நான்கு அடியாட்கள், அவரை அடித்துள்ளனர்.
மேலும் சூர்யா தேவி வீட்டின் உள்ளே சென்று நாஞ்சில் விஜயனின் அம்மா, அக்காவை அடித்தது மட்டுமின்றி வீட்டில் உள்ள பொருட்களையும் உடைத்துள்ளார். இவ்வாறு எல்லாம் நடந்தகாக நாஞ்சில் விஜயனின் அக்காவான ரேனுகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…