தென்னிந்திய சினிமாவில் பேட்டி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பல்வேறு மொழிகளை பிசியாக நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு வாடகை தாயின் மூலம் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூச்செடிகளுக்கு நடுவே அழகாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

