பிரபல திரைப்பட இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில் திரையுலகில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அனைத்து துறைகளிலும் திடீரென உங்களின் பிரபலங்களின் மரணம் அனைவரையும் சோகத்தில் உள்ளாக்கி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி பிரபல பின்னணிப் பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிலிருந்து மீண்டு இருந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழ் திரைப்பட இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களின் தந்தை செல்வராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தற்போது வயது 67 ஆகும். இவருடைய இறுதிச்சடங்கு இன்று அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெற உள்ளது.
தமிழ் திரையுலகில் தொடர்ந்து இதுபோன்ற அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டு வருவது ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…