Actress nayanthara-apologies-for-tirupati-incident
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நேற்று முன்தினம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். 7 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
திருமணம் முடிந்த நிலையில் நேற்று இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் விக்னேஷ் சிவன் வெறும் காலில் நடக்க நயன்தாரா செருப்பு காலுடன் நடந்து வந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்குள் இப்படியா செருப்பணிந்து நடப்பீங்க என கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். காலில் செருப்பணிந்து இருந்த உணர்வு இல்லாமல் நடந்து சென்று விட்டேன் என தெரிவித்துள்ளார்.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…