கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் இருவரும் கேமரா முன் நின்று நாங்க ரெண்டு பேரும் தெரிந்தே தான் உப்பு அதிகமாக போட்டு இருக்கிறோம் என்று சொல்லுகின்றனர்.
சாப்பாடு இல்லனா எப்படி பீல் ஆகும்னு அவங்களுக்கு தெரியணும் என்று சொல்லுகிறார். பிறகு குழம்பு டேஸ்ட் பண்ணி பார்க்க உப்பு ரொம்ப அதிகமா இருக்கு என்று சொல்லுகின்றனர். பிறகு ஆதிரை நீங்க ஒன்னு பண்றீங்கனா அது கரெக்டாக நின்று பண்ணணும் என்று கேட்கிறார். உடனே பிரவீன் மற்றும் ஆதிரைக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day5 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/DBCgXVlGxn
— Vijay Television (@vijaytelevision) October 10, 2025

