தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
இந்த நேரத்தில் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றின் தளபதி விஜய் வசூல் மன்னனாக மாற நடிகர் சூர்யா விட்டுக்கொடுத்த வாய்ப்பு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
அதாவது தளபதி விஜயை வசூல் மன்னனாக மாற்றிய திரைப்படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய 100 கோடி ரூபாய் வசூலை செய்திருந்த இந்த திரைப்படத்தில் முதலில் நடிகையர் இருந்தது சூர்யா தான் என தெரிவித்துள்ளார்.
ஆனால் முருகதாஸ் முதலில் இந்த கதையை சூர்யாவிடம் தான் சொன்னார். ஆனால் சூர்யா இந்த பட வாய்ப்பை விட்டு கொடுத்ததால் தான் விஜய்க்கு இந்த வாய்ப்பு சென்றது என தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…