சூசன் (நயன்தாரா) தனது டாக்டர் கணவர் ஜோசப் (வினய்), மகள் அன்னா (ஹனியா நஃபீசா) மற்றும் அப்பா ஆர்தர் (சத்யராஜ்) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்போது புதிய வகை...
போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார் விஷால். லத்தி சார்ஜில் பெயர் பெற்ற இவர், ஒரு தவறுக்காக இடைக்கால நீக்கம் செய்யப்படுகிறார். பின்னர் உயர் அதிகாரியின் நண்பரான டி.ஜி.பி பிரபுவின் சிபாரிசின் மூலம் சில மாதங்களில் மீண்டும்...
ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி...
கர்நாடகாவில் மிகப்பெரும் தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கை வரலாறை தழுவி விஜயானந்த் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் லாஜிஸ்டிக் நிறுவனமான வி ஆர் எல் நிறுவனம் எப்படி உருவானது என்பதை இப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்கள்....
திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியின் மகனாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அரசாங்க உத்யோகத்தில் மட்டுமே சேரவேண்டும் என்று தந்தை ஆசைப்படுவதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி. அதே ஊரில் கல்லூரியில் படிக்கும்...
சசிகுமாரும் அவரது தந்தை ஆடுகளம் நரேனும் சென்னையில் உள்ள ஒரு ரேஸ் கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். சசிகுமார் தயார்படுத்தும் குதிரையை யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்கு தாயர் செய்து வைத்திருக்கிறார். ஒரு போட்டியில்...
கிராமத்தில் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும் – இந்துமதிக்கும் பிறக்கும் குழந்தை தான் சந்தானம் (கண்ணாயிரம்). இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தினால், சிறு வயதில் இருந்தே சந்தானமும், அவரது தாயும் பல அவமானங்களை சந்தித்து...
நாயகன் உதயநிதி, வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிறுவனத்தின் இரகசியங்கள் எல்லாம் திருடு போவதாக நிறுவனத்தின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால், வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்களை திருடுபவரை கண்டு பிடிக்க...
போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பாக நட்டியும்,...
செஞ்சி பிரான்சில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கு வரும் கெசன்யா அங்கு ஒரு அறைக்குள் பழைய புராதன கலைப் பொருட்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அவற்றோடு அமானுஷ்யங்களும் இருக்கின்றன. ஒரு ஓலைச்சுவடியை...