super star rajinikanth emotional speech
நெருக்கமானவர்கள் இறக்கும் போது அனாதையாக உணர்வதாக ரஜினிகாந்த் பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த ஏவிஎம் சரவணன் பட திறப்பு விழாவின் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர் பணம் பெயர் புகழ் இருந்தால் கூட மனதிற்கு நெருக்கமானவர்கள் இறக்கும்போது அனாதையாக உணர்வதாக நடிகர் உருக்கமாக பேசியுள்ளார். நாம் யாரை அதிகம் விரும்புகிறோமோ அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிக்கொண்டு சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…
THEEYOR KOODAM Official Trailer | New Tamil Thriller Movie 2026
Sura Sura Song (Tamil) | Nagabandham | Virat Karrna | Nabha Natesh | Abhishek Nama…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…