‘ஜனநாயகன்’ படத்திற்கு புக்கிங் தாமதம் ஏன்? அரசியல் காரணமா? – திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்

‘ஜனநாயகன்’ படத்திற்கு புக்கிங் தாமதம் ஏன்? அரசியல் காரணமா? – திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்

ஜனநாயகன் படத்தின் திரையரங்க உரிமை குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் ஜனநாயகன் படத்திற்கு திரையரங்குகளில் 75 முதல் 80% வரை கேட்கிறாங்க இது ரொம்ப அதிகம் அதனால் தான் புக்கிங் ஸ்லோவாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதை விஜய் காதுகே கொண்டு போயிட்டேன் 70% வரைக்கும் பேசி பார்த்தாச்சு ஆனா இந்த முரண்பாடால்தான் தியேட்டர் புக் பண்ண முடியல அவங்க 75 தான் வேணும்னு பிடிவாதமா இருக்காங்க ஆனா மத்தபடி எல்லாருமே ஜனநாயகன் படத்தை தான் திரையரங்கங்களில் போட நினைப்பாங்க என்று சொல்லுகிறார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Why is the booking delay for the film ‘Jananayagan’? Is it due to politics? – Tiruppur Subramaniam explains
dinesh kumar

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

2 hours ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

2 hours ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

3 hours ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

3 hours ago

’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…

3 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago