பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சரண்யா.
இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் தெலுங்கு சீரியலான ரோஜா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் தற்போது இவர் ஆயுதஎழுத்து எனும் பிரபல தொடரில் நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த சீரியலின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
இது குறித்து நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங்கில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் காதலித்து வரும் ராகுல், தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகை சரண்யா தனது காதலனுக்கு எழுதிய கவிதையையும் பதிவிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு..
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…