பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சரண்யா.
இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் தெலுங்கு சீரியலான ரோஜா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் தற்போது இவர் ஆயுதஎழுத்து எனும் பிரபல தொடரில் நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த சீரியலின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
இது குறித்து நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங்கில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் காதலித்து வரும் ராகுல், தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகை சரண்யா தனது காதலனுக்கு எழுதிய கவிதையையும் பதிவிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு..
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…