rajarani2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி சந்தியாவை நீ இந்த வீட்டு மருமகள் இல்ல நீ தான் சரியான குடும்பத் தலைவி என பாராட்டுகிறார். பிறகு ஆதி எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க யாரும் முகம் கொடுத்து பேசாமல் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றனர்.
இதனால் ஆதி கதறி அழ மறுநாள் காலையில் எல்லோரிடமும் மீண்டும் பேச தொடங்க யாரும் முகம் கொடுத்து பேசவில்லை. அடுத்து சந்தியா சரவணனிடம் எல்லோரும் ஆதியை ஒதுக்குவது தப்பு அவனிடம் பேசுங்கள் என சொல்ல அவன் மீது இன்னும் கோபம் குறையவில்லை என கூறுகிறார்.
சிவகாமி மற்றும் ரவி இருவரும் ரூமில் நம்ம 2 பிள்ளைகளும் ஆதியை வெறுத்து விடுவாங்களோ இதனால் பிரிந்திடுவாங்களோ என பயமாக இருக்கிறது என புலம்புகிறார்.
அதன் பின்னர் சரவணன் மற்றும் செந்தில் உட்கார்ந்து கடை பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு வரும் ஆதி இருவரிடம் மன்னிப்பு கேட்டு தன்னிடம் பேசுமாறு சொல்ல பிறகு ஒரு வழியாக சரவணன் மனம் மாறி ஆதிக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு செந்தில் ஆதிக்கு ஆறுதல் சொல்ல சிவகாமி தன்னுடைய கணவருடன் இதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…