கடந்த சில நாட்களுக்கு முன் சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமான இரண்டு போலிசாரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சினிமா. சீரியல் பிரபலங்களும் தங்கள் கருத்தை பகிர்ந்தனர். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ஜனனி அசோக்கும் பேசியுள்ளார்.
இதில் அவர் சாத்தான்குளன் சம்பவம் போல என் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. என்னுடைய நண்பன் தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கி இறந்துவிட்டதாக கூறினார்கள்.
ஆனால் என் அண்ணனை தண்ணீருக்குள் இழுத்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். இதில் காவல்துறைக்கும் தொடர்பு இருக்கிறது. இதே போல அந்த பலர் இறந்து வருகிறார்களாம்.
என் அண்ணன் எங்கள் கனவில் வந்து நடந்ததை கூறியிருக்கிறான். இதை யாரும் நம்பமாட்டார்கள் என கூறி வேதனைப்பட்டுள்ளார்.
மாப்பிள்ளை, ஆய்த எழுத்து, மௌனராகம் போன்ற சீரியல்களிலும் ஜனனி நடித்துள்ளார்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…