Four causes of cerebral palsy
மூளை பக்கவாதம் ஏற்பட காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
மூளை செல்கள் திடீர் இழப்பு மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.
முதலாவதாக முக்கிய காரணமாக இருப்பது மது அருந்துவது. மது அதிகமாக அருந்தும் போது தமனிகள் தடிமனாக மாறி மூளை பக்கவாதம் ஏற்படுகிறது.
இரண்டாவது காரணம் உடற்பயிற்சி. உடற்பயிற்சி தினமும் 30 நிமிடமாவது செய்ய வேண்டும். அதுவே உடல்நலத்திற்கும் சிறந்தது.
மூன்றாவது காரணம் ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பதும் நேரம் கடந்து சாப்பிடுவதும் ஆகும். எனவே காய்கறி பழங்களை நாம் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நான்காவதாக மிக முக்கியமாக கருதப்படுவது புகைபிடித்தல். அதிகமாக புகைபிடிக்கும் போது அது பக்கவாத அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உற்சாகமாக வாழலாம்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…