ethir neechal serial episode update 18-01-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சீரியலில் இன்றைய எபிசோடில் தர்ஷினி காணாமல் போனதால் ஈஸ்வரி கதவை துடிக்க ரேணுகா இந்த விஷயத்தை குணசேகரனிடம் சொல்கிறார்.
உடனே கரிகாலன் அப்படின்னா என் கல்யாணம் என்று கேட்க குணசேகரன் கரிகாலனை பளார் என அறைகிறார். ஈஸ்வரி என் பொண்ணு இப்படி பேசி காணாமல் பார்க்க வைத்துவிட்டீர்கள், இன்னும் என்ன வேணும் உங்களுக்கு என்ன குணசேகரனை பார்த்து கேள்வி கேட்கிறார்.
உடனே குணசேகரன் தர்ஷினி பாய்பிரண்ட் என்ன சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பையனை கூப்பிட்டு வைத்து என் பொண்ணு காணாம அவளை நீதான் கூட்டிட்டு போய் இருக்கணும் எங்க வச்சிருக்க என கேள்வி கேட்கிறார்.
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…