director hari-about-aruvaa-movie-dropped
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் ஹரி அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஹரியிடம் அருவா படம் கைவிடப்பட்டதற்கான காரணம் என்ன என கேட்கப்பட்டது.
அதற்கு ஹரி சொன்னதாவது, படம் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. ஆனால் விரைவில் இந்த படம் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏற்கனவே சூர்யா-ஹரி கூட்டணியில் 5 திரைப்படங்கள் வெளியான நிலையில் 6வது முறையாக இந்த கூட்டணி அமைய இருந்தது குறிப்பிடத்தக்கது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…