bollywood actress celina jaitly reply for fan question
இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் செலினா ஜெட்லி. இவர் பல பாலிவுட் திரைப்படங்களில், ஒரு சில தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை செலினா கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டின் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு இரட்டை குழந்தை உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தனது கணவருடன் ஆஸ்திரியாவில் உள்ள செலினா ஜெட்லி, சமீபத்தில் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், ‘எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எனது உடல்நிலை தேறுவதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டு என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த செலீனா, ‘நான் என் கணவர் மற்றும் 3 குழந்தைகளிடம் கேட்டு பதில் சொல்கிறேன்’ என நக்கலாக பதில் அளித்துள்ளார். நடிகையின் இந்த பதிலை பதிலுக்கு பல நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…