தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியை சந்தித்து எழில், செழியன் பிரச்சனை குறித்து புலம்ப அவர் எழில் கிட்ட உண்மையை சொல்லிடுங்க, அதான் நல்லது. முடிவை அவங்க எடுக்கட்டும் என சொல்கிறார்.
அதன் பிறகு இவர்கள் பேசுவதை கோபி பார்த்து விட வீட்டில் ராதிகா இனியா உடம்பு முடியாமல் படுத்திருப்பதை பார்த்து அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். கோபி பாக்கியாவுக்கு பொறுப்பு இல்லை என ஈஸ்வரியிடம் கோர்த்து விடுகிறார்.
அதற்கேற்றார் போல ஈஸ்வரி பாக்கியா வந்ததும் சத்தம் போட வேலை விஷயமாக வெளியே போனதாக சமாளிக்கிறார். அடுத்து கோபி தனியாக வந்து பழனிசாமியிடம் பேசி கொண்டு இருந்ததை பார்த்ததாக வம்பிழுக்கிறார்.
அதை தொடர்ந்து கோபியை தேடி பேங்கில் இருந்து ஆட்கள் வந்து பணத்தை கட்ட இரண்டு நாள் டைம் கொடுத்து விட்டு மிரட்டி செல்ல ஈஸ்வரி இதை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்து நகைகளை எடுத்து கொடுக்க கோபி வாங்க மறுக்கிறார்.
பிறகு பாக்கியா எழிலிடம் விஷயத்தை சொல்லி விடலாம் என முடிவெடுக்க எழில் அமிர்தா மற்றும் நிலாவுடன் சந்தோஷமாக விளையாடி கொண்டிருப்பதை பார்த்து சொல்ல முடியாமல் மறைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…