கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதரும் கூட. தற்போது இவர் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.
இந்நிலையில் கமல் மீண்டும் டாஸ்மாக் திறந்ததை ’20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?
மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.
ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு’ என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.