தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்துடன் சூர்யா சாருக்கு நடந்ததுக்கு காரணமே இவங்கதான் விட்டிருந்தா கொலை பண்ணிடுவாங்க போல என்று சொல்லி புலம்பி கொண்டிருக்க மாதவியை சுந்தரவல்லி இடம் அப்பா பத்து நாள் இல்லனா அவ நம்ம கிட்ட தொக்க மாட்டுவா என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலம் வந்து பேச சூர்யா சார் இப்படி இருக்கிற நிலைமையிலே என்று சொல்ல வேறு வழியில்லமா நான்தான் போய் ஆகணும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்த தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 10-11-25

