தமிழில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும் தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் தங்கையான ஒஷீன் ஆனந்த் என்பவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…