நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
அதை தொடர்ந்து சண்டக்கோழி படம் அவருக்கு பெரிய பெயரை வாங்கி தந்தது.
அதோடு திமிரு, தாமிரபரணி என தொடர் வெற்றிகளை பார்த்த விஷால், உச்சத்திற்கு சென்றார்.
அதே நேரத்தில் இடையில் கொடுத்த சில தோல்வி படங்கள் அவரை பின்னோக்கி தள்ள, துப்பறிவாளன், இரும்புத்திரை மூலம் விட்ட இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது சக்ரா படம் வரவுள்ளது, இப்படத்தை இவரே விஷால் ப்லீம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ளார்.
இந்த கம்பெனியில் வேலைப்பார்த்த பெண் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக ரூ 45 லட்சம் சுருட்டியுள்ளார்.
அதை தொடர்ந்து 6 வருடமாக இந்த பணத்தை இவர் எடுக்க, தற்போது ஒரு வீடே வாங்கிவிட்டாராம்.
மேலும், இதுக்குறித்து போலிஸாரிடம் புகார் தெரிவிக்க, விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…