ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி மற்றும் டாப்ஸி படக்குழுவினர்

இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ். பி பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் தான் அதிலிருந்து மீண்டார்.

இருப்பினும் நிமோனியா காரணமாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் நேரிலும் சமூக வலைதளப் பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி ஜெய்ப்பூரில் டாப்சி உடன் இணைந்து நடிக்கும் படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதால் அங்கு படப்பிடிப்பு தளத்தில் எஸ் பி பி யின் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதியுடன் நடிகை டாப்ஸி, நடிகை ராதிகா ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

admin

Recent Posts

Oru Paarvai Paarthavanae video song

Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…

16 hours ago

பெர்சிமன் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…

21 hours ago

Indian Penal Law (IPL) Official Teaser

Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…

21 hours ago

பைசன்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

21 hours ago

டியூட்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.??

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

21 hours ago