வாத்தி எப்போது வருவார் என விஜய் ரசிகர்கள் தளபதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கொரோனாவால் படம் தள்ளிப்போனதால் படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த விஜய் தான். இயக்குனர் இப்படத்திற்கு ஒருவருடம் கால்ஷுட் கேட்டதால் அவ்வளவு காலம் கொடுக்க முடியாது, நான் வேறோரு புது ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறேன். இது எனக்கு சௌகரியமாக இருக்கிறது என கூறி மறுத்துவிட்டாராம்.
அதே போல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுபை அணுகியபோது இரண்டாம் ஹீரோவாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். மேலும் ரூ 20 கோடி சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு இப்படத்திற்கு குறைவாக சம்பளம் பேசியதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்து நாட்டில் செட் அமைத்து நடத்தி வந்த வேளையில் கரோனா ஊரடங்கால் 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…