வாத்தி எப்போது வருவார் என விஜய் ரசிகர்கள் தளபதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கொரோனாவால் படம் தள்ளிப்போனதால் படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த விஜய் தான். இயக்குனர் இப்படத்திற்கு ஒருவருடம் கால்ஷுட் கேட்டதால் அவ்வளவு காலம் கொடுக்க முடியாது, நான் வேறோரு புது ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறேன். இது எனக்கு சௌகரியமாக இருக்கிறது என கூறி மறுத்துவிட்டாராம்.
அதே போல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுபை அணுகியபோது இரண்டாம் ஹீரோவாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். மேலும் ரூ 20 கோடி சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு இப்படத்திற்கு குறைவாக சம்பளம் பேசியதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்து நாட்டில் செட் அமைத்து நடத்தி வந்த வேளையில் கரோனா ஊரடங்கால் 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…