‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு. இது பற்றிப் பார்ப்போம்..

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டும் உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முதன்முறையாக நடித்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு. தற்போது ‘யூத்’ படத்தில் கென் கருணாஸுக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘யூத்’ படத்தை விளம்பரப்படுத்த சுராஜ் வெஞ்சரமுடு பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்பேட்டியில்,

‘ஜெயிலர் 2’ படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. முதல் பாகத்தை ஒப்பிடும் போது, இரண்டாம் பாகம் இன்னும் அற்புதமாக இருக்கும். ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்தது கூட இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஆச்சரியப்பட வைப்பார். உண்மையிலேயே அவர் ஒரு மேஜிசியன் தான்.

தமிழில் ஒரு சரியான படத்திற்காக காத்திருந்தேன். ’வீர தீர சூரன்’ அமைந்ததில் மகிழ்ச்சி. இப்போது யூத், தனுஷ் நடிக்கும் கரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு.

Venjaramudu updates on acting with Rajinikanth in ‘Jailer-2’..
dinesh kumar

Recent Posts

Muthe Video Song

Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…

1 day ago

Nova Trailer

Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…

1 day ago

Karuppa Kooda Va Lyric Video

Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…

1 day ago

மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா

கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…

1 day ago

கருப்பு படத்தில் ‘ப்ரீத்தி’யாக த்ரிஷா!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…

1 day ago

நடிகை சிம்ரன் அடுத்த பட அப்டேட் வெளியிட்ட விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…

1 day ago