தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வருபவர் வடிவேலு. தற்போது இவர் எந்த படங்களில் நடிப்பதில்லை.
இருப்பினும் இவரது இடத்தை இன்னமும் எந்த ஒரு காமெடி நடிகராலும் நிரப்ப முடியவில்லை. வடிவேலுவின் இடம் இன்னும் அப்படியே வெற்றிடமாகவே இருக்கிறது. இந்த இடத்தை நிரப்ப மீண்டும் வடிவேலு என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இயக்குனர் ஷங்கர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க உள்ளாராம். இந்த படத்தை வி இசட் துரை இயக்க நாயகனாக சுந்தர் சி-யே நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வி இசட் துரை தற்போது நடிகரும் இயக்குனருமான அமீரை வைத்து நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…