Tomatoes and Turmeric help to make the face glow
முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள தக்காளி மற்றும் மஞ்சள் செருமலையில் உதவுகிறது.
முக பொலிவிற்காக நாம் பல கிரீம்களை பயன்படுத்துவது உண்டு. ஆனால் ஆரோக்கியம் மிகுந்த தக்காளி மற்றும் மஞ்சளை பயன்படுத்தி நம் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.
தக்காளி மற்றும் மஞ்சள் கலவை சருமத்திற்கு பளபளப்பு சேர்ப்பது மட்டுமில்லாமல் இயற்கையான பிளீச்சாக பயன்படுகிறது.
முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி மற்றும் மஞ்சள் பயன்படுத்தும் போது அதிலுள்ள அழற்சி எதிர்ப்பண்புகள் முகப்பருவின் வீக்கத்தை குறைத்து சருமத்தின் அழுக்கை நீக்கி சுத்தம் செய்கிறது.
மேலும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கவும் சருமத்திற்கான சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் இருக்கிறது. தக்காளி மஞ்சள் கலவையை தொடர்ந்து நம் முகத்தில் தடவி வருவதன் மூலம் தோல் சுருக்கங்கள் நீங்க இளமையான தோற்றத்தை நமக்கு கொடுக்கும்.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…