The first movie I'm going to see after Lockdown is bigil
கொரோனா நோய் காரணமாக இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் லாக் டவுன் இருந்தது. இப்போது தான் நோயின் தாக்கங்கள் கொஞ்சம் குறைய வேலைகளை மக்கள் தொடங்கியுள்ளனர்.
இதுநாள் வரை தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைக்காமல் இருந்தது, தற்போது இன்றில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.
புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை, மாறாக முன்னணி நடிகர்களின் பழைய படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. பிரபல திரையரங்கான ஏஜிஎஸ் இல் விஜய்யின் பிகில் திரையிடப்பட இருக்கிறது.
இந்த லாக் டவுன் பிறகு நான் பார்க்கப்போகும் படம் பிகில் தான் என அத்திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…
அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…
நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…