Thalapathy Vijay requests his fans
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது அரசியலில் இறங்க இருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல விஜயின் தொடர் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.
அந்த வகையில் பத்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு பரிசு கொடுக்க உள்ளார் விஜய். இதற்காக நாளை நீலாங்கரையில் மிகப்பெரிய பிரம்மாண்ட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கிட்டத்தட்ட 6000 மாணவர்களை சந்தித்து பாராட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வரும் நிலையில் இதை ரசிகர்களுக்கு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அதாவது இந்த நிகழ்ச்சி குறித்து கட் அவுட், பேனர் என எதையும் வைக்க கூடாது என சொல்லி உள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் தளபதியின் உத்தரவை ஏற்று கட் அவுட், பேனர் வைக்காமல் அதற்கு மாற்றாக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…