மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா ரசிகர்கள்
கொரோனா 2வது அலையால் இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கில் 144 தடை உத்தரவு...

