நாயகன் அமிதாஷின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற பல லட்சங்கள் தேவைப்படுவதால் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் அமிதாஷ்,…
பரத்தும் வாணி போஜனும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக தனி குடித்தனம் நடத்தி வருகின்றனர். பரத்திற்கு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தின் காரணமாக அவருக்கும் வாணி போஜனுக்கும் அடிக்கடி…
சிவகார்த்திகேயன் தன் அம்மா மற்றும் தங்கையுடன் குப்பத்தில் வசித்து வருகிறார். மிகவும் பயந்த சுபாவம் கொண்ட சிவகார்த்திகேயன் ஓவிய கலைஞராக இருக்கிறார். ஒருநாள் இவர்கள் வசித்து வரும்…
தூத்துக்குடியில் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து திருட்டு வேலை செய்து வருகிறார் நாயகன் வெற்றி. இவர்களை போலீஸ் தேடுவதால், இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை…
தேனி மாவட்டத்தில் கிடாரிப்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மூதாட்டியான ரோகிணி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ரோகிணி காணாமல் போய்விடவே அவரை…
சிறு வயதில் சுனைனா தனது தந்தையை இழந்து விடுகிறார். சமூக போராளியான அவரின் தந்தையை சில கொலை செய்து விடுகின்றனர். இதனால் யாரும் இல்லாது வாழ்ந்து வரும்…
விவசாயக் கூலியான சார்லி, காட்டு மன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் வாங்கியவரிடம் அவமானப்படுத்தப்படுகிறார். முதல் மனைவி இறந்துவிட,…
வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் சித்தார்த் இருக்கிறார். இதற்காக தனது தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் ஒவ்வொரு இடமாக மாறி மாறி வேலை…
பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகளில் ஒன்றான நிசம்ப சூதனி என்ற மருந்தை பாதுகாத்து வருகிறார் ஶ்ரீதர். இந்த நிசம்ப சூதனி மருந்தை கண்டுபிடித்து…
நாயகன் அசோக் செல்வன் குடும்ப ஆசைக்காக விருப்பம் இல்லாமல் போலீஸ் அதிகாரி ஆகிறார். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இந்நிலையில் திருச்சியில் இளம் பெண்கள் மர்மமான முறையில்…