உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார்.
இவரது மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.
இந்த தான் எஸ்.பி.பி அவர்களின் இறுதி சடங்கு நடைபெறவிருக்கிறது. பல திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில் இருந்து பொது physiotherapy மூலம் அவரின் உடல் வலிமையை அதிகரிக்க முயற்சி செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
#SPBalasubrahmanyam during his physiotherapy sessions at MGM. #SPBalasubrahmanyam #SPBalasubraniam #SPbalasubramanyam #RIPSPBSir #RIPSPBalaSubramanyam pic.twitter.com/wqHTWDiCjS
— TeluguBulletin.com (@TeluguBulletin) September 25, 2020

