siragadikkaaasai serial episode update 17-01-26
அண்ணாமலை காலில் க்ரிஷ் பாட்டி விழா மறுபக்கம் ரோகினி மீனாவையும் ஸ்ருதியையும் சந்தித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியிடம் மீனா ரோகிணி இங்கு வந்தது வெறும் டிரஸ் எடுக்குறதுக்காக மட்டுமல்ல ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்லுகிறார் மன்னிப்பு கேட்க வந்திருப்பார்களோ என்றும் சுத்தி கேட்க மீனா இல்லை என்று தலையாட்டிவிட்டு அமைதியாக சென்று விடுகிறார் ரூம்முக்குள் விஜயாவை அழைத்துச் சென்ற சிந்தாமணி ஐம்பதாயிரம் பணத்தை கையில் கொடுத்து நீங்க முதல்ல டைவர்ஸ் வாங்கி கொடுக்கிற வேலையை பாருங்க என்று சொன்ன அதுக்கு எதுக்கு இவ்வளவு பணம் என்று கேட்க அதற்கெல்லாம் நிறைய செலவாகும் மாஸ்டர் வச்சிக்கோங்க ஒன்னும் எவ்வளவு காசு வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் முத்து வீட்டுக்கு வர மீனா சாப்பிட கூப்பிட வேண்டாம் என வழக்கம் போல் மீனாவிடம் போகும் முத்து அமைதியாக சென்று படித்து விடுகிறார். க்ரிஷ் பாட்டி ஸ்கூலில் காத்துக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் வொகேஷன் முடிந்து கிரிஷ் வந்து இறங்குகிறார்.
உடனே பாட்டியிடம் வந்து நான் ரொம்ப ஜாலியா இருந்தேன் என்று சொல்ல கண் கலங்கி நிற்கிறார் என்னாச்சு பாட்டி எதுக்கு அழுவுறீங்க என்று கேட்க நம்ப முத்து அவர்கள் வீட்டுக்கு போலாமா என்று கேட்க அங்கெல்லாம் இனிமேல் போக முடியாது நம்ம தனியா தான் இருக்க போறோம் என்று சொல்ல அப்போ அம்மா கூட இருக்க மாட்டாங்களா என்று கேட்க உங்க அம்மா கூட தான் நம்ம இருப்போம் என சொல்லுகிறார். முத்து கார் செட் இல் நடந்த விஷயங்களை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அண்ணாமலை வருகிறார் நீ என்னப்பா இவ்வளவு தூரம் வந்திருக்க என்று கேட்க எனக்கு ஒரு விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு அதை பத்தி உன்கிட்ட பேசதான் வந்தேன் என சொல்லுகிறார் என்ன விஷயம்பா என்று கேட்க பாட்டிகிட்ட இதை பத்தி சொல்லலாமா வேணாமான்னு தெரியல அவங்க மனசு தாங்க மாட்டாங்க அவங்களுக்கு ஏதாவது ஆயிடுவோம் என்று அண்ணாமலை சொல்ல முத்து சரிதான் பாட்டின் நம் எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பாங்க இந்த விஷயத்தை சொன்னா அவங்களால எப்படி தாங்கிக்க முடியும் வேண்டாம் என்று இருவரும் முடிவு எடுக்கின்றனர் சரி நான் கிளம்புறேன் என்று கிளம்ப அந்த நேரம் பார்த்து கிருஷ் பாட்டியுடன் வந்து இறங்குகிறார்.
சந்தோஷமாக வந்த கிருஷ் முத்து இடம் வந்து அங்கிள் அங்கிள் என்று பேச வரும் எதுவும் பேசாமல் இருக்க அண்ணாமலையின் காலில் விழுந்து ரோகிணியின் அம்மா மன்னிப்பு கேட்கிறார் உங்க பொண்ணு தான் உண்மையை மறைத்தானா நீங்களும் உடந்தையா இருந்திருக்கீங்க என்று சொன்ன முதல் வாழ்க்கையை நான் ரொம்ப சீரழிச்சிட்டேன் இது அவளே தேடிக்கிட்டு வாழ்க்கை சந்தோஷமா இருப்பான்னு தான் நான் அமைதியா விட்டுட்டேன் என்று சொன்ன கிரிஷ் நம்ம வீட்டுக்கு போலாம் என்று முத்துவிடம் சொல்ல அவரும் அமைதியாக இருக்க அண்ணாமலையும் அமைதியாக இருக்கிறார். ரோகிணி தான் என்னோட அம்மா என்றது உங்களுக்கு தெரிஞ்சிருச்சு இல்ல நானும் அம்மாவும் உங்க வீட்டுக்கு வரவும் என்று சொல்ல எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க கிரிஷ் பாட்டி அழைத்துச் சென்று விடுகிறார். உடனே அண்ணாமலை முத்துவிடம் இன்னைக்கு கிருஷ்ணனுடைய மனநிலையில தான் மீனா இருந்திருக்கா? இவன யோசிச்சு தான் அவ அந்த முடிவு எடுத்து இருக்கா நீ மீனா மேல கோவப்பட்டால் என்ன அர்த்தம் என்று கேட்க கரெக்டு தான் பா எனக்கு அது புரியல இவ்வளவு நாளா என்று சொல்லுகிறார்.
மீனா ஸ்ருதியின் ஹோட்டலில் பூவை வைத்துவிட்டு கிளம்ப மீனா டல்லாக இருப்பதை பார்த்து சுருதி ஏதாவது சாப்பிடுறீங்களா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார் உடனே மீனாவை வரவைத்து உட்கார வைத்து நீங்க முத்து பேசவில்லை என்று தானே எப்படி இருக்கீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா புரிஞ்சு பாரு என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரோகினி வருகிறார். ஸ்ருதி மீனா விடம் ரோகிணி என்ன கேட்கிறார்? அதற்கு அவர்கள் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…