நடிகர் சிம்பு தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகர் சிம்பு.
மேலும் மிக பெரிய அளவில் நட்சத்திர பட்டாளங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாநாடு திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி போனது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க போவதாகவும் கிராமப்புற
கதையை மையமாக வைத்து அப்படம் உருவாக்க உள்ளதாகவும், மிக குறுகிய காலத்திலே அப்படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுசீந்திரன் திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளார், நடிகர் சிம்பு வரும் 8ஆம் தேதி படப்பிடிப்பில் இணைவார் என தெரியவந்துள்ளது.
மேலும் இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…