காமெடியனாக நடிப்பது குறித்து பேசிய சந்தானம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக ஜொலித்து தற்போது முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டி நடித்து வருபவர் தான் நடிகர் சந்தானம். கவுண்டர் அடிப்பதில் கை தேர்ந்த இவர் தனது நகைச்சுவை பேச்சால் அனைத்து ரசிகர்களையும் சிரிக்க வைத்து தன் வசம் படுத்தியுள்ளார். ஆனால் தற்போது இவர் சில வருடங்களாக காமெடியனிலிருந்து ஹீரோவாக மாறி மாஸ் காட்டி நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன ஆனால் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் கடைசியாக வெளியான குளுகுளு திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சந்தானம் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள ‘கேப்டன்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், நான் காமெடியனாக தான் இந்த சினிமாவிற்குள் வந்தேன். இப்போது கூட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகம் எடுத்தால் ஆர்யாவுக்கு காமெடியனாக நடிக்க நான் தயார். எனவே நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இப்படி மீண்டும் காமெடியனாக நடிக்க தயாராக இருக்கும் சந்தானத்தின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


santhanam-ready-to-act-comedian role
jothika lakshu

Recent Posts

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

2 minutes ago

மதராசி : 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

37 minutes ago

முத்துவை நம்பாமல் போகும் விஜயா,மனோஜ் போட்ட திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…

2 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

18 hours ago

இறுதி வரை பரபரப்பான ஒரு திரில்லர் திரைப்படம்

2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…

19 hours ago