rakul-preet-singh-about-dressing-sense update
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தமிழில் நடிகர் கார்த்தி, சூர்யா, மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ரகுல் ப்ரீத் சிங் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் கல்யாணத்துக்கு பிறகு இந்த கவர்ச்சி தேவையா என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பிறகு ஆண்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என ஏதாவது கட்டுப்பாடு இருக்கா? அப்படி இருக்கையில் பெண்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார். பெண்கள் மட்டும் ஏன் திருமணத்திற்கு பிறகு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…